BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 10 October 2014

தினமும் இலவசமாக 750 எம்பி இன்டெர்னெட் கொடுக்கிறார்கள் !!



தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் தினமும் இலவசமாக 750 எம்பி இன்டெர்னெட் தருகிறார்கள். அந்த நகரத்தில் உள்ள 17 இடங்களில் இலவச வைஃபை வசதியை இப்போது ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த சேவையின் வேகம் 40 எம்பிபிஎஸ் ஆக இருக்கும். இது எத்தனை நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை குறித்து மாறும்.

இந்த சேவையை இப்போது ஏர்டெல் நிறுவனம் அளித்து வருகிறது. இந்த சேவைக்கு பல நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்டெர்னெட்டின் பயன்களை எல்லா மக்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த சேவையை கொண்டு வந்துள்ளதாக தெலுங்கானா அரசு கூறியுள்ளது.

இந்திய மொபைல் நம்பர் வைத்து இருக்கும் எவரும் இந்த இலவச சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். தங்களது மொபைலில் வைஃபை ஆன் செய்தால் இது வரும் . அதனை செலக்ட் செய்தால் நமது மொபைலுக்கு ஒரு பாஸ்வேர்ட் வரும் . அதனை இதில் டைப் செய்து இலவச இன்டெர்னெட் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இன்னும் 4 மாதங்களில் ஹைதரபாத் நகரம் முழுவதும் இந்த சேவை இருக்கும். 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies