BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 20 October 2014

இந்த தீபாவளிக்கு எத்தனை பேர் இணையதளத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார்கள் ??





தீபாவளி விழா வந்துவிட்டது. கடந்த வெள்ளிகிழமையில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர். வெள்ளிகிழமையில் இருந்து இந்த வாரம் ஞாயிற்றுகிழமை திரும்பி செல்வதற்கு வரை சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளார்கள். இது பேருந்தில் மட்டும் ஆகும். இதற்காக பல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது வரை அதிக கூட்டம் வரவில்லை. இன்று மற்றும் நாளையும் அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தை கட்டுபடுத்த அதிக அளவு போக்குவரட்த்து அதிகாரிகளை நியமித்து உள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் ரிசர்வ் செய்யாமல் தினமும் 10 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். இந்த முறை அதிக மக்கள் இணையம் வழியாக தான் முன்பதிவு செய்துள்ளார்கள். இணையத்தை எல்லா மக்களும் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் என்பதை இது தெளீவாக காட்டுகிறது. 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies