BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 20 October 2014

2015 கிரிக்கெட் உலக கோப்பையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதி போட்டியில் பங்கேற்க போகிறதாம் - கணித்துள்ளார் பல முறை கோப்பை வென்றவர் ..



அடுத்த கிரிக்கெட் உலக கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இது நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த உலக கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்காக தொடர்ந்து 2 உலக கோப்பைகளை பெற்று தந்தவர். வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்த இரண்டு அணிகளும் மோதினால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என பாண்டிங் நினைக்கிறார். சொந்த மண்ணில் ஆட்டம் நடைபெறுவதால் கிளார்க் கட்டாயம் சாம்பியன் பட்டத்தை வென்று தருவார் என கூறுகிறார். 50 ஒவர் போட்டிகளில் அதிரடி ஆட்டகாரர்கள் ஆட்டத்தை மாற்றுவர்களா இருப்பார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு டெவிட் வார்னர் இருப்பார் என பாண்டிங் கூறினார். உலக கோப்பை எப்போது வருமோ என எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகிவிட்டது.


பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies