BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 20 October 2014

இப்படி செய்துவிட்டாரே ரஜினி !!


ரஜினிக்கு என தமிழகத்தில் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என எல்லாரும் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர் எப்பொழுதும் போல் எந்த கருத்தும் சொல்லாமல் தவிர்த்து வந்தார். அவர் எந்த கட்சிக்கு வாக்களிக்க சொல்கிறாரோ அவர்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ரஜினி நல்ல குணமும் கொண்டவர். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வார்.

அவரை பாஜகவில் சேர்த்து 2016 தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்னும் முடிவில் இருந்தது பாஜக.  பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு அதிகரித்து கொண்டே வருகிறது. ரஜினியும் சேர்ந்தால் அவர்களால் கட்டாயம் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் அதில் புதிய பிரச்சனை வந்துவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 வருட சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார். அவர் வெளியே வந்ததற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ஏன் ஊழல் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படியெனில் அவர் பதவிக்கு வந்தாலும் ஊழலுக்கு ஆதரவாக தான் செயல்படுவாரா என மக்கள் நினைப்பார்கள். எனவே ரஜினி தேவையில்லாத இந்த வாழ்த்தை தவிர்த்து இருக்கலாம். இனியாவது சரியாக நடந்து கொள்ளட்டும்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies