BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 11 October 2014

கருப்பு பேண்டு அணிந்து தங்கள் கிரிக்கெட் போர்ட் மீதான எதிர்ப்பை தெரிவித்த மேற்கிந்திய வீரர்கள் !!



மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது . இந்த தொடர் தொடங்குவதகு முன்னால் தங்களுக்கு சம்பளம் சரியாக வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் . பின்னர் தொடர் தொடங்கியதால் சண்டையை அப்போதைக்கு நிறுத்திவிட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர் .

இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது . இந்த போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு நிற பேண்டு அணிந்து களத்துக்குள் இறங்கினர் .

முதலில் இவர்கள் போட்டியில் விளையாடுவதில்லை என அறிவித்தனர் , பின்னர் பி.சி.சி.ஐ உள்ளே இறங்கி பேசியதால் அவர்கள் விளையாட ஒப்புதல் அளித்தனர் . பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி பி.சி.சி.ஐ க்கு நன்றியை தெரிவித்தது .

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முதல் ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies