BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 11 October 2014

7 killed in stampede at opposition rally in Pakistan இம்ரான்கான் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் பலி


At least 7 people are dead and 40 others wounded in the the campaign of opposition protests led by cricketer-turned-politician Imran Khan, this accident occurred in Multan city after Imran Khan addressed a crowd to press his demand for the resignation of Prime Minister Nawaz Sharif who he accuses of vote rigging in last year’s elections.

பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தேர்தலில் முறைகேடுகள் நடந்ததால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் அது செல்லாது, நவாஸ் பதவி விலக வேண்டும் என்றும் முன்னாள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கான் தலைமையிலான எதிர்கட்சி கடந்த சில மாதங்களாக போராடி வருகிறது, முல்தான் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் இம்ரான்கான் உரைக்கு  பிறகு நடந்த தள்ளுமுள்ளுவில் நெரிசலில் சிக்கி 7 பேர் கொல்லப்பட்டனர், 40 பேர் காயமடைந்தனர் 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies