BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 18 October 2014

பத்து வயதில் கமிஷ்னரான சிறுவன் !! சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய போலிஸ் துறை !!



ஹைதராபாத்தைச் சேர்ந்த சாதிக் என்னும் சிறுவன் பத்து வயதில் போலிஸ் கமிஷ்னராக பணியேற்று நாட்டில் மிக இளம் வயதில் போலிஸ் கமிஷ்னர் என்ற சாதனையைப் படைத்துள்ளான் . இவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார் . இவரின் சிறுவயது ஆசை போலிஸ் கமிஷ்னர் ஆவது . இவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக மேக் எ விஷ் என்னும் தொண்டு நிறுவனமும் காவல் துறை அதிகாரிகளும் எடுத்த முயற்சி தான் இது . போலிஸ் கமிஷ்னர் மகேந்தர் ரெட்டி இந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்ற முன் வந்தார் .



சாதிக் தனது குரலில் நான் ரவுடிகளை பிடிக்க வேண்டும் என்று கூறிய பின் அவருக்கு மற்ற போலிஸ் அதிகாரிகள் சல்யுட் அடித்தனர் . இவர் பதவியேற்கும் போது மற்ற  அதிகாரிகளுக்கு என்ன முறை பின்பற்றப் படுமோ அதேப் போன்று இவருக்கும் செய்தனர் .






சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு ஒரு ராயல் சல்யுட் !! 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies