BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 3 October 2014

நாளை தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம் !! கேபிள் டிவி சங்கங்கள், ஜெயலலிதாவை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் ..



அதிமுக தலைவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பார்ப்பன அஹ்ராஹார சிறையில் இருக்கிறார் . இவருக்கு 4 ஆண்டுகள் சிறையும் , 100 கோடி ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது . இவருக்கு ஜாமீன் உடனடியாக கிடைக்கவில்லை . இவரின் ஜாமீன் மனு அக்டோபர் 7 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது .

கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது . அதற்கு பல துறைகளும் ஆதர்வாக போராட்டம் நடத்தினர் . இப்போது கேபிள் சங்கங்களும் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர் . இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்படும் என அறிவித்துள்ளனர் .

ஏற்கனவே திரையுலகினர் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies