BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 9 October 2014

தனது மனைவியைக் கொன்று சமைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன் !!

ஆஸ்திரேலியாவில் சமையல் வேலை செய்யும் ஒருவன் தனது மனைவியைக் கொன்று மனைவியின் உடலை பாகங்களாக கூறு போட்டு சமைத்த சம்பவம் நடந்துள்ளது .

மார்கஸ் வோல்கே என்னும் 28 வயது ஆனவர் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார் . வீட்டின் அருகே இருப்பவர்கள் வோல்கேவின் வீட்டில் இருந்து ஒரு விதமான நாற்றம் வருவதாக காவல்துறையினரிடம் பூகார் கொடுத்தனர் . அவர்கள் விசாரணைக்கு வரும் போது வோல்கே தற்கொலை செய்து கொண்டார் .

அவரது மனைவியின் பெயர் மயாங்க் பிரசிடேயோ ( 27 ) . வோல்கே ஏன் தனது மனைவியை அவ்வாறு கொன்றார் என்பதற்கான காரணம் தெரியவில்லை .



சில நாளிதழ்கள் இந்த பெண்ணை திருநங்கை என்று குறிப்பிட்டுள்ளனர் . இந்த சம்பவம் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது .



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies