BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 3 October 2014

சுத்தமான இந்தியா திட்டத்துக்காக மோடி அழைப்பு விடுத்துள்ள 9 நபர்கள் யார் ?



அடுத்த 5 வருடத்திற்குள் இந்தியாவை சுத்தப்படுத்த " சுத்தமான இந்தியா " திட்டத்தை நேற்று  மோடி துவங்கி வைத்தார் . காந்தியின் பிறந்த நாளான நேற்று அவரின் கனவான சுத்தமான இந்தியாவை நிறைவேற்ற மோடி தன்னுடைய முதல் படியை எடுத்து வைத்துள்ளார் . இதனை தொடங்கும் விதமாக மோடி அவர்கள் கையில் துடைப்பத்துடன் சுத்தம் செய்து தொடங்கி வைத்தார் .

அது மட்டுமில்லாமல் மோடி இதற்காக இந்தியாவில் 9 நபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த 9 நபர்கள் யார் என்று பார்ப்போம்.


* ஆமீர் கான்



* அனில் அம்பானி



* பாபா ராம்தேவ்



* கமல்ஹாசன்




* மிருதுளா சின்ஹா




* பிரியங்கா சோப்ரா




* சச்சின் டெண்டுல்கர்




* சல்மான் கான்




* சசி தரூர்





URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies