BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 6 August 2014

லாலுவும் நிதிஷும் ஒரே மேடையில் தோன்றுவார்களா ??




பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் 21 ஆம்  தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள, காங்கிரஸ் ,ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஆகிய மூன்று கட்சிகளும் மூவர் கூட்டணி ஏற்படுத்தியுள்ளன.
கிட்டதட்ட 24 ஆண்டுகள் கழித்து அரசியல் எதிரிகளான லாலுவும் நிதிஷும் கைக்கோர்த்து உள்ளார்கள்.

இவர்கள் இருவரும் தற்போது சூறாவளி பிராசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வரும் 19 ஆம் தேதி இவர்கள் இருவரும் ஒரே மேடையில் பிராச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் இரு கட்சி தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளார்கள். 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies