BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 7 August 2014

உயர் அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்த சீனாவில் தடை !



சீன அரசு அதிகாரிகள் அப்பிள் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது . அமெரிக்க நிறுவனமான ஆப்பிளை பயன்படுத்தி அமெரிக்கா சீனாவை வேவு பார்க்க வாய்ப்பு இருக்கிறது என ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை தடை செய்துள்ளனர் .


கடந்த சில வருடங்களாக இரு நாடுகளும் மாறி மாறி வேவு பார்ப்பதைக் குறித்து சண்டை போட்டு வருகின்றனர் . அமெரிக்க அரசு சீன நிறுவனமான ஹுவாய் , மற்றும் இசட்.டி.இ போன்ற நிறுவனங்களின் பொருட்களை அமெரிக்காவில் வியாபாரம் செய்ய தடை விதித்துள்ளனர் .

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க நிறுவனங்களி ஆண்டி வைரஸ் ப்ரோகிரம்களையும் வாங்க வேண்டாம் என அறிவிருத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . இப்போது சீனாவின் இந்த தடை ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies