BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 7 August 2014

போலியோவை வென்று காமென்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்திய வீரர்




நடந்து முடிந்த காமென்வெல்த் போட்டியில் இந்திய வீரர் ராஜிந்தர் ரஹேலு பளுதூக்குதலில் 185 கிலோ தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். இவர் ஏற்கனவே 2004 ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கம் வென்று இருந்தார். பதக்கம் வென்ற பிறகு அவர் சொன்ன முதல் வார்த்தை அவரது தாய்க்கு நன்றி சொல்வதாக கூறினார்.

இவர் போலியோவால் பாதிக்கப்பட்டவர். அதனை பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பின் மூலம் பதக்கம் வென்று உள்ளார். ஆனால் இவரது இந்த சாதனை எந்த ஊடகங்காளும் பாராட்டப்படவில்லை. கடின உழைப்புக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைப்பதில்லை.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies