BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 7 August 2014

சிலந்தியைக் கொல்லுவதற்காக வீட்டிற்கு தீ வைத்த வாலிபர் !!



வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டின் அவசர எண்ணான 999 கால் செய்து வீட்டில் தீ பிடித்து விட்டது என்று பதற்றத்துடன் கூறினார் . தீ அணைப்பு வீரர்கள் விரைந்துச் சென்று தீயை அணைத்தனர் .

தீ பிடித்தற்கான காரணத்தைக் கேட்கையில் , தனது வீட்டிற்குள் ஒரு சிலந்து வந்துவிட்டதாகவும் , அதனைக் கொழுத்த நினைத்த போது , அந்த தீ வீடு முழுவதுமாக பரவி விட்டதாக வீட்டின் உரிமையாளர் கூறினார் .

அவர் நினைத்து இருந்தால் ஒரு செருப்பை வைத்து அடித்தோ , பேப்பரினால் எடுத்து வெளியேவோ போட்டு இருக்கலாம் . ஆனால் அவரோ சிலந்தியைக் கொழுத்த , இறுதியில் அது வீடு முழுவதும் பரவி அவருக்கு 60 ஆயிரம் டாலர் செலவு அவர் தலையில் விழுந்துள்ளது .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies