BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 11 August 2014

மனைவி பற்றி கேட்டதால் பத்திரிக்கையாளரை கன்னத்தில் அறைந்த கால்பந்து ஜாம்பவான்





மரடோனா அவரது  குழந்தை  டிகோ பெர்ணான்டோ மற்றும் காதலியுடன்  தலைநகர் பியோனஸ் ஏர்ஸில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு   வந்து இருந்தார் அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது பத்திரிக்கையாளர் அவரை சூழ்ந்து கொண்டனர். அந்த நாள் முழுவதும் தனது மகனும் செலவிட்டு அந்த நாளை தனது மகனுக்கு பரிசாக அளிப்பதாக மரடோனா கூறி இருந்தார்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் ஏதோ சைகயில் கேட்டார். அவர் குழந்தையின் தாயார் பற்றி கேட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக கோபமடைந்த மரடோனா, குழந்தையின் தாய் ஏன் குழப்பமடைய வேண்டும் என சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கி அந்த பத்திரிக்கையாளரை கன்னத்தில் அறைந்தார். இதனால் மரடோனாவுக்கு புதிய பிரச்சனை வந்து உள்ளது. 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies