BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 3 August 2014

குடும்பத் தகராறு: 8 வயது மகளின் தலையை துண்டித்துக் கொன்ற தந்தை

குடும்பத் தகராறில் 8 வயது மகளின் தலையை துண்டித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் தெஹ்சில் தாலுகாவில் உள்ள கரானா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன்…….

 9f2a4afc-68ec-4d35-9da6-f2718900ed65_S_secvpf

அவர் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜாகிர் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த தனது 8 வயது மகள் மசரத் நாஸின் தலையை துண்டித்தார். தலை துண்டிக்கப்பட்ட சிறுமியின் உடல் வீட்டு வாசலில் கிடந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுமியின் உடலை கைப்பற்றினர். மேலும் இந்த சம்பம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜாகிரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை தான் இந்த கொலைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies