BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 14 August 2014

40 வயதிலும் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற இரு குழந்தைகளின் தாய் !!



10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார் , 40 வயதான ஜோ பாவே . இவர் பிரிட்டேனைச் சேர்ந்தவர் . இதில் தங்கம் வென்றதன் மூலம் யுரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியில் , அதிக வயதில் தங்கம் வென்ற பெண் என்ற சாதனையை செய்தார் .


இவருக்கு ஜக்கப் என்ற 4 வயது பையனும் , எமிலி என்னும் 11 மாத குழந்தையும் உள்ளார்கள் .

இது குறித்து அவர் கூறுகையில் , " இதை என்னால் நம்ப முடியவில்லை , நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை . பல ஆண்டுகளாக நான் வெற்றி பெற முயற்சித்து வந்தாலும் , 40 வயதில் தான் வெல்ல முடிந்தது . இது எனக்கு சிரிப்பை வரவைக்கிறது . இப்போது தான் நான் அதை எப்படி முடிக்க வேண்டும் என்று கற்றுள்ளேன் " என்றார் .




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies