BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 5 August 2014

ஏர்டெல் நூதனத்திருட்டு, 2ஜி, 3ஜி மொபைல் இண்டெர்நெட் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

ஏர்டெல் 2ஜி, 3ஜி மொபைல் இண்டெர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு 2ஜி அல்லது 3ஜி பேக் முடிந்த உடன் நெட் பயன்படுத்தினால் எந்த முன்னறிவிப்பும் இன்றி  ஆட்டோமேட்டிக்காக மெயின் பேலன்சில் இருந்து பணம் குறைக்க ஆரம்பித்துவிடுவார்கள், எனவே 2ஜி, 3ஜி பேக் முடிந்தந்தா என்று கூட தெரியாமல் பணத்தை இழக்க ஆரம்பித்துவிடுவார்கள், இதில் நொந்து போன பூபதி என்பவர் இதை போஸ்ட்டராக அடித்து வெளியிட்டுள்ளார்.

நீங்களும் இதை ஷேர் செய்து ஏர்டெல்லின் இந்த நூதனத்திருட்டை தடுக்க உதவுங்கள்




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies