BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 10 December 2014

சட்டீஸ்கர் மாநிலத்தில் மூன்று பெண் நக்சலைட்டுகள் சரண்




சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மூன்று பெண் நக்லைட்டுகள் நேற்று இரவு சரண் அடைந்ததாக பிஜப்பூர் கூடுதல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சரண்டைந்த கவிதா வயது (24) 2004-ம் ஆண்டு மாவோயிஸ்ட் பைரம்கர் உறுப்பினராக பணியாற்றி வந்தார்.பின்னர் மாஜி என்ற படைப்பிரிவில் இரண்டாவது கமெண்டராக இருந்து வந்தார்.

மேலும் இரண்டு பெண்களும் சரணடைந்துள்ளனர் சீமா வயது (30), சுனிதா வயது (22) ஆகியோர் உள்ளூர் கொரில்லா அணியின் உறுப்பினராக பணியாற்றி வந்தனர்.

சரண்டைந்த மாவோயிஸ்ட்டுகளுக்கு மாநில அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் அனைத்து தேவையான உதவிகள் வழங்கப்படும் இவ்வாறு மாவட்ட ஏஸ்பி இந்திரா கல்யான் கூறினார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies