
நிலவை ஆய்வு செய்ய சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்ட விண்கலம் தனது பணியை முடித்துக் கொண்டு சனிக்கிழமை பத்திரமாக பூமியை வந்தடைந்தது. நிலவை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்பி அதனை பத்திரமாக பூமியில் தரையிறக்கியுள்ள நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யாவை அடுத்து 3வது நாடாக சீனா சாதனை படைத்துள்ளது. வரும் 2017ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்று அங்கிருந்து கல் மற்றும் மணல் துகள்களைக் கொண்டு வரும் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
