BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 30 November 2014

வலுவான உளவுத் துறை: டிஜிபிக்கள் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்



நாட்டின் பாதுகாப்புக்கு உளவுத் துறை வலுவாக இருப்பது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற 49-ஆவது காவல் துறை தலைமை இயக்குநர்கள் (டி.ஜி.பி.க்கள்) மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு வலியுறுத்தினார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies