BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 11 November 2014

ஜப்பானில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ நகரில் கட்டடங்கள் குலுங்கின. இருப்பினும் உயிரிழப்பு, சேத மதிப்பு குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies