BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 5 October 2014

குடும்பத்துடன் கோபாலபுரம் வந்த அழகிரி, கருணாநிதியை சந்திக்கவில்லை

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி சில மாதங்களுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், அதிலிருந்து சென்னைக்கும் மதுரைக்கும் போக்குவரத்து நின்று விட்டது, அவரது தாய் தயாளு அவர்கள் உடல்நிலை சரியில்லாமல்  இருந்து வரும் நிலையில் நேற்று மு.க.அழகிரி தனது மனைவி மற்றும் மகளுடன், கோபாலபுரம் வந்து, தனது தாய் தயாளுவை சந்தித்து நலம் விசாரித்தார்.

அவர் வந்த நேரத்தில் கருணாநிதி தனது மற்றொரு மகன் மு.க.ஸ்டாலின் உடன் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் கருணாநிதியை சந்திக்காமல் தனது தாயை பார்த்து விட்டு மு.க.அழகிரி உடனடியாகப் புறப்பட்டு விட்டார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies