BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 6 October 2014

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் முதன் முதலாக இனிப்பு பறிமாறாமல் முடிந்த பக்ரீத் !!




இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் வீரர்களும் இந்திய வீரர்களும் பக்ரீத் தினம் அன்று வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பறிமாறிக் கொள்வது வழக்கம் . ஆனால் இந்த முறை எல்லைப் பகுதியில் நிறைந்து இருக்கும் பிரச்சனையால் இந்த நல்லெண்ண நடவடிக்கை முதல் முறை நடக்காமல் இருந்தது .

எல்லை பாதுகாப்பு துறை கூறுகையில் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் நுழைவதாலும் அத்துமீறுவதாலும் இந்தியப் படைகள் இனிப்புகளை வாங்க மறுத்துவிட்டது என்றனர் .

கடைசியாக நடந்த சண்டையில் காஷ்மீர் பகுதியில் 5 பொது மக்கள் இறந்தனர் . இந்த முடிவை இந்திய ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் எடுத்தனர் .

இந்த இரு பக்க வீரர்களும் முக்கியமான நிகழ்ச்சிகளின் போது ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வது வழக்கம் . கடைசியாக ஆகஸ்டு 14 , 15 தேதிகளின் போது வாழ்த்திக் கொண்டனர் .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies