BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 21 October 2014

கத்தி படம் நாளை ரீலிஸ் !! லைக்கா பெயர் நீக்கியதால் பிரச்சனை தீர்ந்தது ..



நடிகர் விஜய் நடித்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் கத்தி !! படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருந்து வந்தது .

இந்நிலையில் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அந்த அறிக்கையில் தயாரிப்பாளர்கள் தங்களது பெயரை எடுக்க ஒப்புக் கொண்டதால் , பிரச்சனை சுமூகமாக முடிந்தது . மேலும் கத்தி படம் எதிர்பார்த்தப்படி நாளை ரீலிஸ் ஆகும் என்று தெரிவித்து இருந்தார் . மேலும் அந்தா அறிக்கையில் , அதிமுக தலைவர் அம்மா அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இருந்தார் . மேலும் ரசிகர்களை படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார் .


மேலும் பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு முன்வந்துள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் நாளைப் படத்தை வெளியிட முன்வந்துள்ளனர் . இதனால் டிக்கெட் புக்கிங்க் தொடங்கிவிட்டது . 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies