BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 6 October 2014

மோடியின் அழைப்பை ஏற்றார் சச்சின் !!



மோடி தனது துய்மையான இந்தியான திட்டத்திற்கு இந்தியாவில் பிரபலமான ஒன்பது பேருக்கு அழைப்பு விடுத்திருந்தார் . அந்த 9 பேரின் மூலம் மக்களிடம் இந்த அமைப்பை விரிவடைய செய்ய வேண்டும் என்பதே அவரின் விருப்பம் . மேலும் இந்த 9 பேர் ஒவ்வொருவரும் இன்னொரு 9 பேரை தேர்ந்தெடுக்க் வேண்டும் .

மோடி தேர்ந்தெடுத்த 9 நபர்களில் கிரிக்கெட் வீரர் சச்சினும் ஒருவர் . இவர் இந்த அழைப்பை ஏற்பாரா மாட்டாரா என்னும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது . ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் இவர் நிறைவேற்றினார் .

இந்த அழைப்பை ஏற்றதன் அடையாளமாக தனது நண்பர்களுடன் தெருவை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினார் .

இது குறித்து அவர் கூறுகையில் , " இந்த துய்மையான திட்டத்திற்கு தலைமை தாங்கும் விதமாக மோடி என்னை அழைத்தார் . எனவே நான் எனது அணியுடன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன் . எனக்கு இந்த பணி கொடுக்கப்பட்டுள்ளது என அறிந்தவுடன் பல நண்பர்கள் தாங்கள் உதவுவதாக முன்வந்தனர் . எனவே நாங்கள் இணைந்து இந்தியாவை சுத்தப்படுத்த  முழுமனதுடன்
முயற்சிப்போம் " என்றார் .


பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies