இப்போது வாட்ஸ்அப் என்பது அனைத்து இளைஞர்களும் கண்டிப்பாக வைத்து இருக்கும் அப்ளிகேஷன்களில் ஒன்றாக மாறிவிட்டது , இந்த அப்ளிகேஷனின் உரிமத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது . இந்த வாட்ஸ்அப் பிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ஒரு இலவச மெசெஞ்சரை தயாரித்து வருகிறது . இந்த இலவச மெசெஞ்சர் 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் ட்ரையல் பார்த்த பின் வெளியிடப்படும் என தெரிகிறது .
இந்த அப்ளிகேஷன் முற்றிலும் இலவசமாக இருக்கும் . மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த கூகுளின் இ-மெயில் என எதுவும் கேட்கப்பட மாட்டாது .
சென்ற வருடம் கூகுள் நிறுவனம் 6 பில்லியன் டாலருக்கு வாட்ஸ் அப்பை வாங்க முயற்சித்தது . ஆனால் அவர்களால் வாங்க முடியவில்லை . எனவே கூகுள் இந்த முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது .
இந்த அப்ளிகேஷன் முற்றிலும் இலவசமாக இருக்கும் . மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த கூகுளின் இ-மெயில் என எதுவும் கேட்கப்பட மாட்டாது .
சென்ற வருடம் கூகுள் நிறுவனம் 6 பில்லியன் டாலருக்கு வாட்ஸ் அப்பை வாங்க முயற்சித்தது . ஆனால் அவர்களால் வாங்க முடியவில்லை . எனவே கூகுள் இந்த முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது .