BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 10 October 2014

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து தற்கொலைக்கு முயற்சி செய்த தமிழ் நடிகை !!


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என செப்டம்பர் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் அவருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அதிமுக வினர் போராட்டம் என பொது மக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.

அவருக்கு தொடர்ந்து 2 முறை ஜாமீன் வழங்கப்படவில்லை . இந்நிலையில் தமிழ் நடிகை மாயா என்பவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு தனது மகளுடன் வந்துள்ளார். அங்கு அவர் மண்ணெண்ணெய்யும் கொண்டு வந்துள்ளார். அதனை அவர்கள் இருவரும் ஊத்தி கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி உள்ளார்கள். அவர்களை போலீஸார் தடுத்து விட்டார்கள். அவர்களிடம் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என விசாரித்த போது, ஜெயலலிதாவுக்காக தங்களது உயிரையும் கொடுக்க தயார் என கூறி உள்ளார்கள்.


மாயா கர்ஜனை , அமரக்காவியம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies