BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 6 October 2014

சென்னை அணியின் துணை உரிமையாளர் ஆகிறார் கேப்டன் தோனி !!



ஐ.எஸ்.எல் அமைப்பில் இருக்கும் ஒரு அணியான சென்னையின் எப்.சி என்னும் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி துணை உரிமையாளராகப் போகிறார் . இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக இந்த இந்தியன் சுப்பர் லீக்கில் சேரும் 4 வது கிரிக்கெட் வீரராக தோனி உள்ளார் . இதற்கு முன் சச்சின் , கோலி , கங்குலி ஆகியோர் இருந்தனர் .

சென்னை அணியின் உரிமையாளரான அபிஷேக் பச்சனுடன் இணைந்து இவர் துணை உரிமையாளராக இருப்பார் . இவர் தான் சென்னை சுப்பர் கிங்கிஸின் கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

சென்னையின் எப்.சி  அணி வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி தனது முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சந்திக்கிறது . இந்த ஐ.எஸ்.எல் அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்குகிறது . முதல் போட்டியில் அத்லெடிகோ டி கொல்கத்தா அணி மும்பை சிட்டி எப்.சி அணியை சந்திக்கிறது .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies