BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 6 October 2014

மூளையின் ஜி.பி.எஸ்ஸை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபள் பரிசு !!



இன்று மருத்துவத்திற்கான நோபள் பரிசு வழங்கப்பட்டது . இந்த பரிசு அமெரிக்க விஞ்ஞானியான ஜான்-ஓ-கிப் மற்றும் நார்வேயைச் சேர்ந்த கனவன் மனைவியான எட்வர்ட் மோசர் மற்றும் மே பிரிட் மோசருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது . மூளையில் இடத்தினை கண்டுபிடிக்கும் செல்களை கண்டு அறிந்ததால் இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது .

இது குறித்து நோபள் பரிசு வழங்கும் அமைப்பு கூறுகையில் , " இவர்களின் இந்த கண்டுபிடிப்பு மூலம் நமது மூளை எப்படி நம்மை சுற்றி உள்ள இடத்தை வைத்து ஒரு மேப் உருவாக்கி நாம் பயணிக்க வழிகளை கண்டறிகிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது " என்றது .

இதனால் இந்த மூவருக்கும் 2014 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபள் பரிசு வழங்கப்படுகிறது .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies