BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 18 October 2014

ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க ரூ.6 கோடி மதிப்பிலான சொத்துகள் உத்தரவாதம்



தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே விட சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உத்தரவாதமாக அளிக்கப்பட்டுள்ளன.ஜெயலலிதா சார்பில் பரத் மற்றும் குணஜோதி என்ற இருவரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முறையே ரூ.5 கோடி மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை பிணையம் அளித்தனர்.அவற்றை பெற்றுக் கொண்ட நீதிபதி குன்கா, ஜெயலலிதா தப்பியோடிவிட்டால் இந்த சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று கூறினார். அதற்கு இருவரும் சம்மதம் அளித்ததை அடுத்து, சொத்து உத்தரவாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies