இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் புதிதாக அமித் மிஷ்ரா களமிறங்கினார். அவர் இந்த தொடரில் ஒய்வு அளிக்கப்பட்ட அஷ்வினுக்கு பதில் களமிறங்கினார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்தெடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி பேட் செய்ய வந்தது.
அந்த அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் சாமுவேல்ஸ் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் இறுதி அவுட்டாகாமல் 126 ரன்கள் எடுத்தார். அவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்தார்கள். இந்திய வீரர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை என கூறலாம். இந்திய பந்து வீச்சாளர்களில் ஷமி 4 விக்கெட்டும், மிஷ்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
அந்த அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் சாமுவேல்ஸ் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் இறுதி அவுட்டாகாமல் 126 ரன்கள் எடுத்தார். அவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்தார்கள். இந்திய வீரர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை என கூறலாம். இந்திய பந்து வீச்சாளர்களில் ஷமி 4 விக்கெட்டும், மிஷ்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.