BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 8 October 2014

இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்த சாமுவேல்ஸ், 322 ரன்கள் டார்கெட் வைத்தது

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் புதிதாக அமித் மிஷ்ரா களமிறங்கினார். அவர் இந்த தொடரில் ஒய்வு அளிக்கப்பட்ட அஷ்வினுக்கு பதில் களமிறங்கினார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்தெடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி பேட் செய்ய வந்தது.



அந்த அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் சாமுவேல்ஸ் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் இறுதி அவுட்டாகாமல் 126 ரன்கள் எடுத்தார். அவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்தார்கள். இந்திய வீரர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை என கூறலாம். இந்திய பந்து வீச்சாளர்களில் ஷமி 4 விக்கெட்டும், மிஷ்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies