BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 12 August 2014

தமிழ்நாட்டு குடிகாரர்களுக்கு ஜெயலலிதா தந்து உள்ள அதிர்ச்சி செய்தி




தமிழக சட்டப்பேரவையில் நேற்று 6 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு சரக்குகளின் கட்டணம் உயருகிறது. அவை 5 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரை உயரவுள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்துவதாகும். இதன் பல சரக்குகளில் விலை உயர்வு உள்ளது. இந்த விலை உயர்வு தமிழக குடிகாரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண ரகம் :

குவார்டர் 180 மிலி :
          முந்தைய விலை : ரூ.70
           இப்போதைய விலை : ரூ.75

ஹாஃப் 375 மிலி :
          முந்தைய விலை : ரூ.140
           இப்போதைய விலை : ரூ.150

புல் 750 மிலி :
           முந்தைய விலை : ரூ.280
           இப்போதைய விலை : ரூ.300

பிராந்தி (நடுத்தர ரகம்) :

குவார்டர் 180 மிலி :
          முந்தைய விலை : ரூ.80
           இப்போதைய விலை : ரூ.90

ஹாஃப் 375 மிலி :
          முந்தைய விலை : ரூ.160
           இப்போதைய விலை : ரூ.185

புல் 750 மிலி :
           முந்தைய விலை : ரூ.320
           இப்போதைய விலை : ரூ.365

பிராந்தி (நடுத்தர ரகம்) :

குவார்டர் 180 மிலி :
          முந்தைய விலை : ரூ.90
           இப்போதைய விலை : ரூ.105

ஹாஃப் 375 மிலி :
          முந்தைய விலை : ரூ.180
           இப்போதைய விலை : ரூ.210

புல் 750 மிலி :
           முந்தைய விலை : ரூ.360
           இப்போதைய விலை : ரூ.420

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies