BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 12 August 2014

தனுஷின் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், இளையராஜாவின் குரலில் உருவாகி உள்ள பாடல்




தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் வை ராஜா வை.  3 படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம் இது. இந்த படத்தை அவர் அதர்வாவுக்காக செய்தார் , ஆனால் அவரிடம் டேட் இல்லை. இதில் டாப்ஸி, விவேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் தனுஷின் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், இளையராஜாவின் குரலால் ஒரு பாடல் அமைக்கப்பட்டு உள்ளது. அப்படியானால் அந்த பாட்டு எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். ஏற்கனவே தனுஷ் எழுதிய கொலைவெறி பாடல் மெகா ஹிட் ஆனது. இதில் மூவரின் கூட்டணி அமைந்து உள்ளதால் இந்த பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஒரு பாடல் மட்டும் நாளை வெளியாகிறது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies