BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 10 August 2014

மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் நேதாஜிக்கு பாரத ரத்னா விருது !!




வருகிற சுதந்திர தினம் அன்று 5 நபருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது . இந்த எதிர்பார்ப்பு உள்துறை அமைச்சகம் ரிசர்வ் வங்கியிடம் 5 பாரத ரத்னா விருதுகள் செய்ய ஆர்டர் கொடுத்ததை அடுத்து அதிகரித்துள்ளது .

அந்த 5 பேரில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் க்கும் விருதுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

ஆனால் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " 5 ஆர்டர் செய்தால் 5 பேருக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லை . ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆக 5 ஆர்டர் செய்யப்பட்டுள்ளது " என்றார் .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies