BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 5 August 2014

பள்ளிகளில் நடத்தப்படும் அறிவியல் போர் அடிக்கிறது - பாரத் ரத்னா விருது பெற்ற சி.என்.ராவ்



பாரத் ரத்னா விருது பெற்ற மேதை சி.என்.ஆர்.ராவ் கூறுகையில் , " நமது பள்ளிகளில் நடத்தப்படும் அறிவியல் மிகவும் பழைய தொழில்நுட்பம் , அதனை இப்போது யாரும் ஆராய்ச்சி கூடங்களில் பயன்படுத்துவதில்லை . ஆசிரியர்கள் நடத்துவது மாணவர்களுக்கு  போர் அடிக்கிறது . இந்தியாவில் ஆசிரியர்கள் தரம் சரியாக இல்லை . முதலில் நாம் அவர்கள் தரத்தையும் , அவர்கள் சொல்லிக் கொடுக்கும் தரத்தையும் உயர்த்த வேண்டும் " என்றார் .



மேலும் அவர் நமது நாட்டில் அறிவியல் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என சுட்டிக் காட்டினார் . 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies