BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 10 August 2014

இந்தியாவின் தோல்விக்கு முக்கியமான ஐந்து காரணங்கள்




இந்திய அணி வெளிநாடுகளில் தொடர்ந்து தடுமாறி வருகிறது. இப்போது இங்கிலாந்து உடனான தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்று விட்டது. கடைசி போட்டியில் வென்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும் . அதற்கு இந்தியா கடுமையாக போராட வேண்டி இருக்கும். இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து காரணங்கள் ஆராயப்பட்டு உள்ளது. அவை,

* 2 வது டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இஷாந்த் ஷர்மா காயம் ஆனது.

* இந்தியாவின் பீல்டிங் மோசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்லிப் பீல்டிங் மோசமாக உள்ளது. இதுவரை 8 கேட்சுகளை தவறவிட்டு உள்ளனர்.

* தோனியின் கேப்டன்சியில் சில தவறுகள் உள்ளன. அவரது அனுகுமுறை டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு உதவவில்லை.

* சச்சின், டிராவிட், லட்சுமணன் என இந்திய பேட்டிங்கை வலிமையாக்கிய இவர்களுக்கு மாற்று உருவாகவில்லை.

* இந்தியாவின் தூண்களாக நம்ப பட்ட கோலி ரன் அடிக்க வில்லை, நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா விரைவில் அவுட் ஆகி விடுகிறார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies