BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 9 August 2014

ராஜீவ் காந்தி வீட்டில் விடுதலை புலிகள் உளவாளி இருந்து உள்ளார்




இந்திய ஆட்சிப் பணியில் 36 ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.டி.பிரதான், 1998 முதல் 2003 வரை சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் எழுதிய ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அண்ட் சோனியா’ என்ற புத்தகம் அண்மையில் வெளியானது. இதில் ராஜீவ் காந்தி கொலை பற்றிய முக்கியமான செய்தியும் வந்து உள்ளது.

1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி தற்கொலைப்படை தாக்குதலால் உயிரிழந்தார். இது விடுதலை புலிகள் நடத்திய தாக்குதல் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஒருவர் ஊடுருவி யுள்ளார்.  அவர் ராஜீவ் காந்தி பற்றிய முக்கியமான செய்திகளை விடுதலை புலிகளுக்கு அனுப்பியிருக்க கூடும் என கூறியுள்ளார். இதே கருத்தை தான சோனியாவும் கொண்டுள்ளார் என உறுதியாக கூறுகிறார். 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies