BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 19 December 2014

லிங்கா வசூல் பிரச்சனைக்கு பதில் அளித்த கே.எஸ். ரவிக்குமார்



சமீபத்தில் டிஸ்டிபியூட்டர் பிரச்சனைகளை கேள்வி பட்டேன். அதுக்கும் எனக்கும் சம்மந்தமே கிடையாது. ஆனால் வேறு சிலர் மூலமாக நான் விசாரித்ததில் அவர்கள் யார் என்றே தெரியாது. சில டிஸ்டிபியூட்டர்கள் பணம் பாக்கி வைத்துள்ளனர் என்று கூறுகின்றனர்.
நான் சிட்டி டிஸ்டிபியூட்டர்களிடம் கூட விசாரித்தேன், அவர்கள் இன்று இருந்து வரும் செவ்வாய்க்கிழமை வரை புக்கிங் புல் என்று கூறுகிறார்கள்.
மேலும் ஒருவர், தேர்வுகள் அப்போ படம் ரிலீஸ் செய்தால் எப்படி வசூல் வரும் என்று கூறுகின்றார். ரஜினி அவர்களின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிடுவதற்காக நாங்கள் அப்படி கடுமையாக பணிபுரிந்தோம். இதுதான் என்னுடைய பணி.
படம் இயக்கியதோடு என் பணி முடிந்தது, இதுபோன்ற தகவலை தயாரிப்பாளர்களிடம் கேட்டால் முழுமையான விவரம் தெரியும்.
படம் ரிலீஸாகி இப்போது தான் இரண்டாவது வாரம் தொடங்க இருக்கிறது. இதற்குள் வசூல் ஆகவில்லை என்று எப்படி சொல்வார்கள். 100 நாட்கள் ஓடி வசூல் வரவில்லை என்று கூறினால் ஒரு நியாயம் உண்டு. இதற்குள் எப்படி அவர்கள் இதுபோன்ற பேச்சுகளை கூறலாம் என்று கடுமையான பதிலை அளித்துள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies