BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 10 December 2014

புதுச்சேரி மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் தத்தளிப்பு



புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனர்வர்கள் 5 பேர் நடுக்கடலில் தத்தளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீரான்பட்டினத்தில் இருந்து சென்ற போது இன்ஜின் பழுதால் நடுக்கடலில் தவிர்த்து வருகின்றனர். இதையடுத்து, செல்பேசியில் அளித்த தகவலை அடுத்து 5 பேரையும் மீட்க கடலோர காவற்படை விரைந்து சென்றுள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies