BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 7 October 2014

சின்ன இடைவெளியில் நோபள் பரிசை தவறவிட்ட சென்னையில் பிறந்த விஞ்ஞானி !!



சென்னையில் பிறந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் ஒருவர் நோபள் பரிசிற்கான போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் தகவல்களைப் பாதுகாப்பதற்காக கண்டுபிடித்த பெர்ரோ மேக்னடிக் பொருட்களின் ஆராய்சிக்காக தகுதி பெற்றார் .

அவரின் பெயர் ராமமூர்த்தி ரமேஷ் . அவர் தனது இளங்கலைப் படிப்பை வேதியியல் துறையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தார் . தந்து முதுகலைப் பட்டத்தை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் முடித்தார் . கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் . பின்னர் அங்கே  பெர்ரோ மேக்னடிக் பொருட்களின் ஆராய்சியில் ஈடுபட்டார் .

நோபள் பரிசு வழங்கும் அமைப்பு போட்டியாளர்களின் பெயர்களை வெளியிடுவது இல்லை . ஏன் அந்த போட்டியாளர்களுக்கு கூட அவர்கள் தெரிவிப்பதில்லை . ஆனால் தாம்சன் ரெய்ட்டரின் அறிவுசார் சொத்து மற்றும் அறிவியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த பட்டியலை 2002 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகின்றனர் .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies