BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 10 October 2014

சில இயற்கை மருத்துவ குறிப்புகள்

  • ஆரஞ்சுப் பழச்சாறில் மிளகுத்தூள் மற்றும் தேன் கலந்து குடித்தால், இருமல், சளியில் இருந்து விடுபடலாம்.
  •  இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, அகத்திக்கீரையையும் அதன் பூவையும் சமைத்துச் சாப்பிட, கண் பார்வை தெளிவு பெறும்.
  • கண்பார்வை தெளிவடைய, இரவில், துளசியை நீரில் ஊற வைத்து, காலையில் குடிக்க, கண்பார்வை தெளிவடையும்.
  • நொச்சி இலையை நீரில் போட்டு, நன்றாக காய்ச்சி, அந்நீரில் குளித்து வர, வாதத்தினால் ஏற்படும் உடல்வலி நீங்கும்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies