BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 22 October 2014

மோடியின் காஷ்மீர் பயணம்: முழுஅடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுடன் கொண்டாடுவதாக அறிவித்து வியாழக்கிழமை காஷ்மீர் செல்கிறார். இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளான ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெரும்பான்மை உள்ள மாநிலத்தில், இந்துப் பண்டிகையான தீபாவளி அன்று மோடி வருவது கலாசார ஆக்கிரமிப்பு அல்லாமல் வேறு அல்ல என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், போலீஸார் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். இருப்பினும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாத அமைப்புகள் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies