BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 11 October 2014

ஜெயலலிதாவை சிறையில் பார்க்கச் சென்ற நடிகைகள் ஏமாற்றத்துடன் திரும்பினர் !!

Some actress and Ministers wanted to meet ADMK chief in prison . But they were disappointed as Jayalaitha didn't want to meet them .

அதிமுக தலைவர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் . இவரை சந்திக்க சனிக்கிழமை அன்று பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறைக்கு நடிகைகள் பாத்திமா பாபு , குயிலி ,சரஸ்வதி , வாசுகி ஆகியோர் சிறைக்குச் சென்றனர் . அவர்களுடன் சில அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் இருந்தனர் .

ஆனால் ஜெயலலிதா அவர்கள் யாரையும் பார்க்க விரும்பவில்லை என தெரிவித்து விட்டதால் , அவர்கள் ஏமாற்றத்துடன் மீண்டும் திரும்பினர் . சிறை வாசலில் காத்திருந்து விட்டு மீண்டும் திரும்பினர் .

ஜெயலலிதா சிறையில் இருந்த இந்த நாட்களில் இதுவரை யாரையும் சந்திக்க விரும்பவில்லை . முதலில் இவரை சிறையில் அடைக்கும் போது பல தொண்டர்கள் வெளியே காத்து இருந்தனர் . ஆனால் ஜெயலலிதா யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்பதால் இப்போது தொண்டர்கள் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies