BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 20 October 2014

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பேச உள்ள முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற இருக்கிறார் மோடி !!



அமெரிக்காவில் பலத்த வரவேற்பை பெற்ற மோடி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் .  அடுத்த மாதம் ஜி-20 மாநாட்டில் கலந்த கொண்ட பின் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் கூட உள்ள  சிறப்பு  கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் .

ஜி-20 மாநாடு நவம்பர் 15-16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது . மேலும் அமைச்சர்கள் கூடும் அந்த சிறப்பு கூட்டத்தில் பிரிட்டென் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றூம் சீன குடியரசுத் தலைவர் ஷி ஜின்பிங்க் கலந்து கொள்ள உள்ளனர் . 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies