BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 12 October 2014

பெண்களிடம் ஆண்கள் சொல்வதற்கு தயங்கும் தவிர்க்கும் 5 காரியங்கள் !!

There are some things which men afraid to tell to women .



பெண்களிடம் ஆண்கள் சில காரியங்களை சொல்ல மிகவும் தயங்குவார்கள் . அப்படி அவர்கள் சொல்ல தயங்கும் சில காரியங்கள் இதோ :

* தனது உண்மையான சம்பளம் என்ன என்பதை ஒரு பெண்ணிடம் சொல்ல ஆண் விரும்ப மாட்டான்.

* தனது பழைய பெண் தோழி பற்றிய எந்த தகவல்களையும் வாய் திறக்க மாட்டான்.

* தற்போது கூட அவனது கண்ணுக்கு ஏதாவது பெண் அழகாக பட்டால் அதை அவளிடம் சொல்ல மாட்டான்.

* மனைவியிடம் கேட்காமல் தனது நண்பர்களை உணவு அருந்த வீட்டிற்கு அழைக்க மாட்டார்கள்.

* எனக்கு எல்லாம் தெரியும் நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் என சொல்ல தயங்குவார்கள்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies