BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 11 October 2014

ஒவ்வொரு எம்.பி க்களும் 3 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் !! கிராமங்களை மேம்படுத்த மோடியின் புதிய திட்டம் !!


Modi on saturday launched the " Saansad aadharsh gram yojana " a scheme to develop the infrastrucuture of Indian villages . According to this plan every M.P had to take care of development of  three villages by 2019.


மோடி இன்று இந்தியாவில் உள்ள கிராமங்களை மேம்படுத்த " சான்சட் ஆதர்ஷ் கிராம் யோஜனா " என்னும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் . இந்த கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் 2019 ஆம் ஆண்டுக்குள் மூன்று கிராமங்களின் உள்கட்டமைப்பு மற்றும் கிராம கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் .

இது குறித்து மோடி தெரிவிக்கையில் , " நாங்கள் 800 எம்.பி க்கள் இருக்கிறோம் . ஒவ்வொருவரும் 3 கிராமங்கள் எடுத்துக் கொண்டால் 2019 ஆம் ஆண்டுக்குள் 2,500 கிராமங்களை வளர்ச்சி அடைய வைத்துவிடலாம் . இது போன்று ஒவ்வொரு மாநிலங்களும் தங்களின் எம்.எல்.ஏ க்களை செய்ய வைத்தால் இன்னும் கொஞ்சம் கிராமங்களை மேம்படுத்தி விடலாம் " என்றார் . மேலும் அந்த கிராமங்களில் வாழும் மக்கள் தங்கள் ஊரைக் குறித்து பெருமைப்படும் அளவுக்கு நாம் சுற்றுச்சூழலை வளர்க்க வேண்டும் என்றார் .

இது போன்று பிரதமரும் வாரணாசியில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுப்பார் . 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies