BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 11 August 2014

இந்தியாவில் இதுவரை எபோலா நோய் பரவில்லை !! சந்தேகப்பட்ட ஒரு நபருக்கும் இல்லை என்று உறுதியானது !!


உலகம் முழுவதும் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நோய் எபோலா . இது இப்போது ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது . மத்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதித்து தீவிர சோதனைக்குப் பின்னரே அனுப்பப்படுகின்றனர் .

ஆகஸ்டு 9 ஆம் தேதி சென்னையில் ஒரு பயணிக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்ததாக தெரிந்தது . ஆனால் பரிசோதனையில் அவருக்கு எபோலா இல்லை என்பது உறுதியானது .

இதைப் போன்று மும்பையில் ஒரு பயணியும் சந்தேகம் ஏற்பட்டது . அதுவும் இல்லை என்று நிரூபணமானது .

இதற்காக மத்திய அரசு உதவிக்காக ஒரு ஹெல்ப்லைன் ஒன்றை அமைத்துள்ளது . அந்த ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ள :

 23063205
23061469  
23061302 



பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies