BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 4 August 2014

ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய அதிமுகவினர்

இலங்கையின் ராணுவ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடியுடன் தொடர்பு படுத்தி விமர்சனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் பாலத்தில் தலை வைத்து படுத்த நேற்று ரயில் மறியல் போராட்டம் அ.தி.மு.க.வினர்.

ஆனால் இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து நீண்ட நாட்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது,ஒரு வேளை இது தெரிந்ததான் தண்டவாளத்தில் தலைவைத்தார்களோ... ஃபேஸ்புக்ல படம் போடுவதற்கென்றே போஸ் கொடுத்தது போல் இருக்கே



கல்லக்குடியில் ட்ரெயினிங் எடுத்திருப்பாங்களோ?

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies