BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 5 August 2014

பெண்ணை கடத்தி , கற்பழித்து மதம் மாற வற்புறுத்திய கொடூர சம்பவம் !!



மீரட்டில் 20 வயது பெண்ணை கடத்தி ஒரு பள்ளி நிறுவனத்தில் வைத்து  கூட்டமாக பாலியல் வன்புணர்வு செய்து அந்த பெண்ணை மதம் மாற வற்புறுத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது .

அவரை கடத்திய அந்த ஊர்த் தலைவர் மற்றும் உள்ளூர் ஆட்கள் அந்த பெண் வேலை பார்க்கும் பள்ளிக்கு இழுத்துச் சென்று பாலியல் வண்புனர்வு செய்துள்ளனர் . ஆனால் அந்த பெண் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து தன் அப்பாவிடம் நடந்ததை கூறியுள்ளார் .

மேலும் தன்னுடன் 50 பெண்களும் உடன் இருந்ததாக கூறினார் . அந்த பெண்களை அவர்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்ததாக அவர் தெரிவித்தார் .

போலிஸ் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies