மீரட்டில் 20 வயது பெண்ணை கடத்தி ஒரு பள்ளி நிறுவனத்தில் வைத்து கூட்டமாக பாலியல் வன்புணர்வு செய்து அந்த பெண்ணை மதம் மாற வற்புறுத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது .
அவரை கடத்திய அந்த ஊர்த் தலைவர் மற்றும் உள்ளூர் ஆட்கள் அந்த பெண் வேலை பார்க்கும் பள்ளிக்கு இழுத்துச் சென்று பாலியல் வண்புனர்வு செய்துள்ளனர் . ஆனால் அந்த பெண் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து தன் அப்பாவிடம் நடந்ததை கூறியுள்ளார் .
மேலும் தன்னுடன் 50 பெண்களும் உடன் இருந்ததாக கூறினார் . அந்த பெண்களை அவர்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்ததாக அவர் தெரிவித்தார் .
போலிஸ் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .